வீட்டிற்குள் எந்தெந்த உயிரினங்கள் வரக்கூடாது? வந்தால் என்ன நடக்கும்? - Seithipunal
Seithipunal


நாம் வாழும் வீட்டிற்குள் எந்த விலங்குகள் வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* பாம்பு:- பாம்பு வீட்டிற்குள் வந்தால் வருமானம் பாதிக்கும்.

* வவ்வால்:- மன கஷ்டம் வரும்.

* தவளை:- தவளை வீட்டிற்குள் வந்தால் உடலில் நோய் ஏற்படும்.

* கரையான்:- வீட்டில் கரையான் வந்தால் பணம் கரையும்.

* கருங்குளவி:- வீட்டில் கருங்குளவி வந்தால் தீயவை நடக்க போகிறது என்பதை உணர்த்தும்.

* குரங்கு:- எதிரிகள் பக்கத்தில் உள்ளனர் என்பதைக் குறிக்கும்.

* மூட்டை பூச்சி:- தரித்திரம் உண்டாக்கும்.

* தேரை:- சண்டை ஏற்பட வாய்ப்பு.

* ஆமை, உடும்பு:- வீட்டில் ஆமை மற்றும் உடும்பு வந்தால் தீராத கஷ்டம் ஏற்படும்.

* தேள், பூரான்:- தீய சக்திகள் வீட்டில் உள்ளன என்பதை உணர்த்தும்.

* தேனீ:- எதிர்மறை சக்தியை உண்டாக்கும்.

* சிவப்பு எறும்பு:- வீட்டில் சிவப்பு எறும்பு வரிசையாக வந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும்.

* கருப்பு பட்டாம்பூச்சி:- ஆபத்து வரப்போகிறது என்று முன்னோர்கள் உணர்த்துவது.

* கருப்பு பூனை:- வீட்டில் உள்ளவர்களுக்கு பிரச்னை வரும்.

* காகம் கொத்துவது (அ) எச்சம் இடுவது:- வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணர்த்துவது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

which pets no come in home


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->