இது நடந்தால்.. மு.க ஸ்டாலின் சிறைக்கு செல்வார்.. பகீர் கிளம்பிய கெஜ்ரிவால்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கேஜ்ரிவால் ஜாமினில் வெளியே வந்த பிறகு ஆம் ஆத்மி கட்சி தொடர்கள் இடையே உரையாற்றினார்.‌ 

அப்போது பேசிய அவர் "திருடர்களை எல்லாம் உங்கள் கட்சியில் வைத்துக்கொண்டு நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புகிறீர்கள்.. இது ஊழலுக்கு எதிரான நடவடிக்கை இல்லை..

என்னை கைது செய்ததன் மூலம் யாரை வேண்டுமானாலும் எங்களால் கைது செய்ய முடியும் என்பதை காட்டவே இதை செய்கிறீர்கள்.. 

இதற்குப் பெயர் ஒரே நாடு ஒரே தலைவர் மிஷன்.. லாஸ்ட் எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறைக்கு அனுப்புவார்கள்.. இதுதான் அவர்களின் திட்டம்.. ஏற்கனவே ஆம் ஆத்மி அமைச்சர்கள், மம்தா பானர்ஜியின் அமைச்சர்கள், ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் ஆகியோர் சிறையில் உள்ளனர்.

மதியில் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தால் மம்தா பானர்ஜி, மு.க ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே என அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் இருப்பார்கள்" என ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் பேசுகிறது அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kejriwal alleged if Modi wins he sent MKStalin to jail


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->