தமிழ்நாட்டில் பிறை பார்க்கப்பட்டது.. நாளை‌ முதல் ரமலான் ஆரம்பம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கி வட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். தமிழ்நாடு ஜமா அத்துல் உலாமா சபை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கண்ணியமிகு ஆலிம்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்...

இன்று 11.03.2024 திங்கட்கிழமை புனிதமிகு ரமலான் பிறை பார்க்கப்பட்டது என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஆதலால் ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. முஃமின்கள் நோன்பு நோற்பதனுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என அதில் வி எஸ் அன்வர் பாதுஷாஹ் உலாவி தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramzan starts tomorrow onwards in Tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->