எதிரிகள் தொல்லை நீங்கி வாழ்வில் வளம் சேர்க்கும் முருக வழிபாடு..! - Seithipunal
Seithipunal


முருகா என கூறினால் வரும் துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

முருகன் தமிழ் கடவுள் என அழைக்கின்றனர். பல சித்தர்கள் முருகன் காட்சி தந்ததாக புராணங்கள் சொல்கின்றன.  முருகனுக்கு பல கோவில்கள் இருந்தாலும் அறுபடை வீடுகள் அதில் முக்கிய இடம் பிடிக்கிறது.  சரவண பவன என்னும் மந்திரமே முருகனின் உருவமாகிறது.

முருகா என கூறினால் வரும் துன்பங்கள் நீங்கிவிடும் என்பது முன்னோர் வாக்கு. முருகனுக்கு உகந்த நாளாக செவ்வாய் கிழமை கருதப்படுகிறது. இதனால், செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிப்பட்டு வந்தால் டும்ப அமைதி, மன நிம்மதி அனைத்தும் தேடி வரும்.

தினமும் முருகனை வழிப்படும் போது தூய ஆடை உடுத்தி விளக்கேற்றி வழிப்பட வேண்டும்.முருகன் பெருமானின் ஸ்லோகத்தை கூறி  தினம் வழிப்பட்டு வந்தால்  எதிரிகள் தொல்லை நீங்கும்.  திடீர் ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். குடும்ப பிரச்சனைகள் விரைவில் தீரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Loard Muruga Workship


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->