IPL 2024 || டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பதினேழாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பத்து அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இன்று 49-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடுகின்றன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் பஞ்சாப் அணி டாஸ் வென்றதுடன் கேப்டன் சாம் கர்ரண் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

punjab team bowling choose in today match


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->