தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த 2ஆம் தேதி கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்றுடன் மீனவர்களின் சிறைக்காவல் முடிவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது அவர்களின் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் 19 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

19 Tamil fishermen released SriLankan court orders


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->