#சென்னை || ஆணவப் படுகொலை - 4 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர் வெட்டி பல்கலை செய்யப்பட்டுள்ளார். சென்னை ஜல்லடையாம் பேட்டையைச் சேர்ந்த ஷர்மி என்பவரை பிரவீன் என்ற பட்டியலின இளைஞர் காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பிரவீனை ஷர்மியின் அண்ணன் தினேஷ் உட்பட 4 பேர் சேர்ந்து படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை‌ அமைத்து தலைமறைவாக இருந்த தினேஷ் உட்பட நான்கு பெயரை வலை வீசி தேடிந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 person arrested for caste rejection marriage youth


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->