பணிப்பெண் சித்ரவதை விவகாரம்: திமுக எம்எல்ஏ மகன், மருமகள் கைது! - Seithipunal
Seithipunal


சென்னை, பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் கருணாநிதி. இவரது மகன் மற்றும் மருமகள் தனது வீட்டில் சிறுமி ஒருவரை வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. 

இதனையடுத்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் மகன் மற்றும் மருமகள் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

பின்னர் எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் இருவரும் தலைமறைவாகினர். இதனால் போலீசார் இருவரையும் பிடிப்பதற்காக 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 

இதற்கு இடையே சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. 

இந்நிலையில் தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகியோரை இன்று கைது செய்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA son daughter in law arrested


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->