மது அருந்த பணமில்லை, ஏடிம் இயந்திரத்தை உடைக்க முயன்ற குடிமகன் கைது..! - Seithipunal
Seithipunal


மது அருந்த பணம் இல்லாததால் ஏடிம் இயந்திரத்தை உடைத்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள ஏடிம் மையத்தில் 15ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்களால் உடைக்க முயன்றார். உடைக்க முடியாததால் அவர் திரும்ப சென்றுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டது நாகேந்திரன் என்பது தெரியவந்தது.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மன்னார்குடியை சேர்ந்தவர் எனவும்  அவரிடம் இருந்த பணத்தை பிக்பாகெட் அடித்தாகவும் தெரிகிறது. மதுபோதையில் இருந்த அவர் மது அருந்த பணம் இல்லை என்பதால் ஏடிஎம் மையத்தை உடைத்ததாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Old man arrested Who attempt broken ATM


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->