மெட்ரோ அதிகாரியை தாக்கி கைதான பாடகர் வேல்முருகன் விடுவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் அதிகாரிகளை தாக்கியதாக பாடகர் வேல்முருகன் சென்னை மாநகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 

மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோன்றியது குறித்து பெட்ரோ அதிகாரிகளிடம் பாடகர் வேல்முருகன் வாக்குவாதம் செய்துள்ளார். 

இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையே கைகலப்பாக மாறிய நிலையில் மெட்ரோ ரயில் அதிகாரிகளை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரன் அடிப்படையில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று காலை பாடகர் வேல்முருகனை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட வேல்முருகனிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அவர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Playback singer velmurugan released in bail


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->