தமிழகத்தில் 17 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை - வானிலை மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களில், கனமழை மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் படி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், திருவள்ளூர், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அநேக இடங்களில் நாளை மறுதினம் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அன்றைய தினம் வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain to 17 districts in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->