தேர்வில் தோல்வி - திருவள்ளூரில் 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். இதற்கான, தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்த குமாரி என்ற மாணவி, 10ஆம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்துள்ளார். இதனால், விரக்தியடைந்த அந்த மாணவி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த மாணவியின் பெற்றோர், அவரை மீது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாணவி இன்று உயிரிழந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student sucide in thiruvallur


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->