கோடை விடுமுறைக்காக நாளை முதல் சிறப்பு ரெயில்...! தாம்பரம்- திருச்சி இடையே.... - Seithipunal
Seithipunal


தெற்கு ரெயில்வே,'கோடை விடுமுறையையொட்டி நாளை முதல் ஜூன் 29 வரை, தாம்பரம் மற்றும் திருச்சி இடையே  இருமார்க்கத்திலும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்' என அறிவித்துள்ளது.

அவ்வகையில், திருச்சியிலிருந்து அதிகாலை 5:35 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

இதில் மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து மதியம் 3:45 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10:40 மணிக்கு திருச்சி சென்றடையும்.

இதில் குறிப்பாக வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Special train for summer vacation from tomorrow Between TambaramTrichy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->