தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் உயர்வு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை மூட அரசு கோரிக்கை விடுத்த நிலையில் அங்கு சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

சென்னையில் வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி சென்னையில் உள்ள வானகரம் சூரப்பட்டு ஆவியர் செந்தில் சாவடிகளில் சுங்கச்சாவடி கட்டணத்தை ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்த்தி NHAI (National highways Authority of India) அறிவித்துள்ளது. மேலும் இந்த சுகம் கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu toolgate price increased


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->