மாணவர்களே.. இன்று பள்ளிகளிலேயே ஆதார் பதிவு முகாம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று மாணவர்களுக்கான ஆதார் பதிவு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம் மூலம் பள்ளி மாணவர்களின் ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்கும் பணிகளை முகாம்களில் மேற்கொள்ளலாம் ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இந்த திட்டத்தினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோவையில் இன்று தொடங்கி வைக்கிறார்.

இதற்கான பணிகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மேற்கொள்ளும்படி பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today Adhar Card camp for students in schools


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->