ஓசூர் அருகே சோதனைச்சாவடியில் ரூ.2.41 லட்​சம் பணம் பறி​முதல்..! - Seithipunal
Seithipunal


ஓசூர் சோதனைச்சாவடியில் கணக்கில் வராத ரூ.2.41 லட்​சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்​டத்தில் உள்ள ஓசூர் ஜுஜு​வாடி வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வலக சோதனைச் சாவடி​யில் வாகன ஓட்​டிகளிடம் லஞ்​சம் பெறு​வ​தாக, லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸாருக்​குப் புகார்​கள் வந்​தன. அந்தப் புகாரின் படி டிஎஸ்பி நாக​ராஜ் தலை​மையி​லான போலீ​ஸார் நேற்று அதி​காலை ஜூஜு​வாடி சோதனைச் சாவடி​யில் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, அங்கு கணக்​கில் வராத ரூ.2.41 லட்​சம் பணத்தை பறி​முதல் செய்தனர். அதன் பின்னர் போலீ​ஸார், அங்கு பணி​யில் இருந்த வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வலரின் உதவி​யாளர் காயத்ரி மற்​றும் ஊழியர்​களிடம் பணம் குறித்து விசா​ரணை மேற்​கொண்டு வருகின்றனர்​. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two lakhs money seized in hosur checking post


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->