அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களை குறிவைக்கும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..! - Seithipunal
Seithipunal


அடுத்த மூன்று  மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளது.

வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. காரைக்கால் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைபெய்து வருகிறது.

இந்நிலையில், திருவாரூர், நாகப்படினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருவது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rain for the next three hours


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->