இந்திய  எல்லை அருகே லேசான நிலநடுக்கம்..ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு!  - Seithipunal
Seithipunal


மியான்மரில் இன்று அதிகாலை 12.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்நிலநடுக்கம் 106 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

 இந்தியாவின் மணிப்பூர் எல்லையையொட்டி உள்ள மியான்மர் நாட்டு பகுதியில் இன்று அதிகாலை 12.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருந்தது தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலநடுக்கம் 106 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால்ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mild earthquake hits Indian border 4.8 on the Richter scale


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->