இலங்கையில் பொருளாதார நெருக்கடி! தொடரும் போராட்டங்கள்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சேவுக்கு எதிராக தொடரும் போராட்டங்கள்.

இலங்கையில் தற்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்கு எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீதிகளிலும், அதிபர் மாளிகை முன்பும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 9வது நாளாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் இலங்கை அரசு மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Srilanka economic crises people struggle


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->