அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இதுவரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பம்!! - Seithipunal
Seithipunal


தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ் 164 அரசு கல்லூரி மற்றும் மரபியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன இந்த கல்லூரிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளங்கலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன இதற்கான 202425 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்து 6-ம் தேதி தொடங்கியது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 1 லட்சத்து 12 ஆயிரத்து 24 மாணவர்கள் விண்ணப்பத்தி உள்ளனர். அவர்களில்  77 ஆயிரத்து 439 மாணவர்கள் விண்ணப்பம் கட்டணம் செலுத்தி உள்ளனர்.  விண்ணப்பதிப்பதற்கான அவகாசம் வரும் 20ம்  தேதி வரை இருப்பதால், விண்ணப்பிப்பதிவு மேலும் அதிகரிக்கும் என்று உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

So far 1 lakh 12 thousand people have applied for Govt Arts and Science College


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->