மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியா? - இந்த பழத்தை மட்டும் சாப்பிடுங்கள்.! - Seithipunal
Seithipunal


பழங்களில் ஒன்றான கொடுக்காப்புளியில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து காண்போம்.

* பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, உடல் வலி உள்ளிட்டவற்றை சரி செய்கிறது. மன அழுத்தம், மனச்சோர்வை ஏற்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது.

* பெண்களுக்கு முகத்தில் ஏற்படக்கூடிய , மங்கு, முகப்பரு, கரும்புள்ளி, தேமல், போன்றவற்றை குணப்படுத்தி முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புது செல்கள் வளர செய்கிறது. அதிலும் குறிப்பாக புற்றுநோய் செல்களை வளரவிடாமல் அழித்து உடலில் கேன்சர் உருவாகாமல் பாதுகாக்கிறது.

* நிரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இதை சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது.

* மலேரியா காய்ச்சல் இருக்கும் போது இதை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயை கட்டுப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள், புதிதாக குழந்தை பிறந்த தாய்மார்கள் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

benefits of kodukapuli fruite


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->