பாஜகவின் ஊழல் நாட்டை பலவீனப்படுத்துகிறது - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


பாஜகவின் ஊழல் நாட்டை பலவீனப்படுத்துகிறது என காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரம் நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு குறித்து பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. 

இந்தநிலையில், பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தலை பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,
கடந்த ஐந்து ஆண்டுகளில் 43 தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியாகி உள்ளன.

கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கியுள்ள  இந்த வினாத்தாள் லீக் மோசடி மோடி தலைமையிலான பாஜக அரசின் கீழ் நாட்டிற்கு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

நாம் மிகப்பெரிய அளவில் இளைஞர்களை கொண்ட நாடாக உள்ளோம். இளைஞர்களின் திறனை மேம்படுத்தற்கு பதிலாக பாஜக அரசு பலவீனப்படுத்துகிறது என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP corruption is weakening the country


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->