வெள்ளத்தில் சிக்கவைத்து கூகுள் மேப்.. பாதுகாப்பாக மீட்ட மீட்பு படையினர்..! - Seithipunal
Seithipunal


கூகுள் மேபபை நம்பி வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம், சர்ஜாபூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஓசூர் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். 

சரியாக வழித்தெரியாததால் அவர் கூகுள் மேப்பை பார்த்து வண்டி ஓட்டி வந்துள்ளார். அப்போது பேக்கபள்ளியை கடந்த போது அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதை அறியாமல் காரை இறக்கினார்.

இதனால் காரை வெள்ளம் சூழ்ந்தது காரை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்துள்ளார். உடனடியாக அவரச உதவி எண்ணுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த அவர்கள் ஜேசிபி உதவியுடன் அவர்களை பத்திரமாக மீட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Car fall into the flood


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->