திடீர் திருப்பம்.. வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றியது தேர்தல் ஆணையம்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுடன் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. அனைத்து தேர்தல் முடிவுகளும் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றப்பட்டுள்ளது. 

அதன்படி அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ECI changed vote counting date for Himachal Pradesh and Sikkim


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->