ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் உட்பட மேலும் இரண்டு பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஜாபர் சாதிக் உட்பட 5 பேரில் நீதிமன்ற காவலை மே ஒன்றாம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

JaffarSadiq judicial custody extended may1


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->