பெரும் சோகம்: கோயில் உள்ளேயே தீ விபத்து - அர்ச்சகர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், கிளிமானூர் பகுதியில் உள்ள கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் அர்ச்சகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சொக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் உள்ளே இருந்த கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக  தீவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கோயிலின் ஒரு அறையை விளக்குடன் சென்று திறந்த போது, திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கோயில் பணியில் இருந்த அர்ச்சகர் ஜெயக்குமார் நம்பி மீது தீப்பிடித்ததால், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அர்ச்சகர் ஜெயக்குமார் நம்பி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Temple Accident


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->