வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு! - Seithipunal
Seithipunal


வங்கக் கடையில் திடீர்னு நடக்கும் லிட்டர் அளவில் 4.5 ஐந்தாக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வங்கக் கடைகளில் இன்று மாலை 3.40 மணி அளவில் திடீர் நிழல் நடக்கும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ளது.

ஏற்பட்ட நிலநடுக்கம் ட்விட்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது உள்ளது. வங்கக் கடலில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆயத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவை ஒட்டிய பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudden earthquake in Bay of Bengal


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->