முடி உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? இதை மட்டும் செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை அதிகளவில் உள்ளது. இதனை தடுப்பதற்காக பல்வேறு ஆங்கில மருந்துகள் மற்றும் இயற்கை வைத்தியத்தை செய்து வருகின்றனர். 

இது சிலருக்கு பொருந்தாமல் இருக்கிறது. அந்த வகையில், முடி உதிர்தலைத் தடுக்க நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை பயன்படுத்தி ஜூஸ் செய்வைத்து குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* இரண்டு நெல்லிக்காய் பழங்களை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். * ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள். 

* நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலையை ஒரு மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மென்மையான கலவையாக மாறிய பின்னர் அதை வடிகட்டி குடிக்கவும்.

* முடி உதிர்வதை குறைக்க தினமும் காலையில் நெல்லிக்காய் ஜூஸை மேற்கூறியவாறு தயார் செய்து, சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து குடிக்கவும். இதனை செய்வதன் மூலம் முடி உதிர்வது சரியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tips of stop hair fall


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->