காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெறும் - முதலைச்சர் சித்தராமையா!! - Seithipunal
Seithipunal


மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குபதிவை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மற்றும் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா பேசுகையில்,

மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமனற தொகுக்களில் 20 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். ஏனென்றால், சட்டமன்ற தேர்தலில் நாங்கள் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம்.காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை தொடர்ந்து நிலை நிறுத்தும் . பாஜக தலைவர்கள் வம்வுக்காக காங்கிரஸ் மீது குற்றம்சாட்டுகின்றனர். 

இந்த மக்களைவை இரணடைவது சுகந்திர போர். நிதியமைச்சர நிர்மலா சீதாராமன் பொய்யான அறிக்கை வெளிட்டு வருகிறார். பாஜவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவிற்கு எதுவும் செய்யவில்லை. அனைத்து கர்நாடக மக்களும் காங்கிரஸ் கட்சிக்குதன வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று பேசினார்!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress will win 20 seats Chief Minister Siddaramaiah


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->