#BREAKING || கணக்கை தொடங்கிய தேமுதிக.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள், மற்றும் முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி,

சிதம்பரம் நகராட்சியில் தேமுதிகவை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் முன்னிலை பெற்றுள்ளார். இதன் மூலம் தேமுதிக இந்த தேர்தலில் தனது முன்னிலையை தொடங்கியுள்ளது. மேலும், பேரூராட்சி வார்டுகளில் தேமுதிக 7 இடங்களில் முஉன்நிலை பெற்றுள்ளது. 

சற்றுமுன், திருவாரூர் நகராட்சியின் 1-வது வார்டில் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சியின் 3வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

நாம் தமிழர் வேட்பாளர் - 417 வாக்குகளும், திமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த காங்கிரஸ் வேட்பாளர் - 217 வாக்குகளும் பெற்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk leadin resut 2022 10am


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->