முக்கியமான ஆவணங்களுடன் துணை முதல்வரை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்த அன்பில் மகேஷ்,சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தைப் பற்றி ஆலோசனை நடத்தினர்.மேலும் கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் சமக்கிரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும், மாநிலத்தின் கல்வி அமைப்பின் இந்தியைத் திணிக்க பெரும் முயற்சி எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.




மத்திய கல்வி அமைச்சர்த் தமிழகத்தின் உரிமையாளர் நிதியைப் பிற மாநிலங்களுக்குத் திருப்பி அனுப்பியது மட்டுமின்றித் தனது கொள்கைகளில் பல சதிகாரத் திட்டத்தையும் அணுகு முறையையும் காட்டுவதாக அவர்த் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆவணங்களைத் துணை முதலமைச்சர் உதயநிதியிடம் சமர்ப்பித்துள்ளார்.

மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைச் செய்துள்ளனர்.அதில் இதுகுறித்து அன்பில் மகேஷ் எக்ஸ் வலைதளத்தில் அவரைச் சந்தித்ததாகவும் ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இதற்கான தீர்வுகளை எப்படிக் கையாளுவது என்று ஆலோசனைப் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Education Minister Anbil Mahesh met the Deputy Chief Minister What is the meeting for


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->