பாமகவினரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! அதிர்ச்சியில் அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி சமூக ஊடகப் பேரவை, மாவட்ட தலைவர் முருகராஜன் மறைவுக்கு, அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி சமூக ஊடகப் பேரவை, மாவட்ட தலைவர் முருகராஜன் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். 

சமூக ஊடக உலகில் முருகராஜன் பாமகவுக்கு ஆதரவாக தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வந்தவர். 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK ANBUMANI RAMADOSS condolence to PMK Murugarajan death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->