திருப்பதி லட்டு விவகாரம்! நீங்கதான் மெட்டு எடுக்கணும் - பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்! - Seithipunal
Seithipunal


திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் நீங்கள் தான் மீட்டெடுக்க வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில், திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் கோடிக்கணக்கான பக்தர்களின் மனம் புண்பட்டு உள்ளது, நீங்கள் தான் மீட்டெடுக்க வேண்டும்.

திருப்பதி தேவஸ்தான விஷயங்களில் அரசு சிறிது அளவு கூட தலையிட முடியாது. தேவஸ்தானம் செய்யும் கொள்முதல்கள் அனைத்தும் ஈ டெண்டர் முறையில் நடைபெறுகிறது.

மேலும் இந்த விவகாரத்தில் அனைவரின் பார்வையும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என எதிர்ப் பார்த்து கொண்டிருக்கின்றன. புண்பட்டு போயிருக்கும் பக்தர்கள் மனதை மீட்டெடுக்க வேண்டும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Controversy JaganMohan Reddy letter to PMModi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->