திமுக ஊழல் குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா இலவச எண்..!! அண்ணாமலையின் அடுத்த அதிரடி..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பேச்சு அநாகரிகமாக மாறி உள்ளது. ராகுல் காந்தி மேற்கொள்வது 'வாக்கிங்', பாரத் ஜோடோ யாத்திரை அல்ல, தோடோ யாத்திரை. ராகுல் காந்தி இந்தியாவை பிரிப்பதற்காக யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவரது யாத்திரைக்கான வெற்றியை குஜராத் தேர்தலில் பார்த்து விட்டோம். 

திமுக ஆட்சியில் நடைபெறும் ஊழல்களை மக்கள் தெரிவிக்க கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்த உள்ளோம். மக்களின் நேரடியாக திமுகவினர் செய்யும் நில அபகரிப்பு, சொத்து, ஊழல் குறித்து புகார் அளிக்கலாம். அப்பொழுது நாங்கள் கேட்கும் கேள்வியால் திமுகவுக்கு முடிவுரை எழுதப்படும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNBJP announce Toll free number to complain on DMK Corruption


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->