மகளிர் தினத்தை முன்னிட்டு வைகோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், உலக மகளிர் நாள் விழா கொண்டாடப்படுவதாக மதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், உலக மகளிர் நாள் விழா, மகளிர் அணி மாநிலச் செயலாளர் மருத்துவர் ரொஹையா அவர்கள் தலைமையில், நாளை 08.03.2022 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளனர்.
 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vaiko new announcement for womens day


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->