சென்னையை பதறவைத்த தண்டாயுதபாணி! அடப்பாவி.. இதெற்கெல்லாமா ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்ப! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த தண்டாயுதபாணி என்பவர், முன்பதிவு இல்லாத டிக்கெட்டில் பயணித்தபோதும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்குள் சென்று உறங்க முயன்றார்.  

அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், சக பயணிகள் அவரை தூங்கவிடாமல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் எரிச்சலடைந்த அவர், ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு மிரட்டல் விடுத்தார்.  

உடனே போலீசார் விசாரணை மேற்கொண்டு, ரயிலை பாதுகாப்பு நிபந்தனைகளின் கீழ் கவனித்தனர். சோதனைக்குப் பிறகு, தண்டாயுதபாணி போதையில் இருந்தது உறுதியானதைத் தொடர்ந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Train Bomb thread


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->