வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற இடத்தில், மாரடைப்பில் பலியான கடலூர் வாலிபர்.! கண்ணீரில் குடும்பத்தினர்.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் வசிந்து வந்த வடலூரை சேர்ந்த அன்பு என்பவர் சவூதி அரேபிய நாட்டில் சென்று அங்கேயே வசித்து வந்துள்ளார். இத்தகைய நிலையில், சம்பவ தினத்தில் சூப்பர் மார்க்கெட்டிற்க்கு சென்றிருந்த அன்பு, மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

இந்த விஷயம் குறித்து சிசிடிவி காட்சிகளை அவரது நண்பர்கள் எடுத்து, குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையறிந்து கொண்ட குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகியிருக்கின்றனர். 

இதையடுத்து, இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அன்புவின் மகள்கள் தங்களது தந்தையின் உடலை தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கின்றனர். இந்த சம்பவம் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore men died in Saudi Arabia


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->