இரவில் கத்தியுடன் சுற்றும் மர்மநபர்! பீதியில் கிராம மக்கள்!
Erode district the public is afraid of people who knock on the doors of houses with knives at night
ஈரோடு மாவட்டத்தில் நல்ல இரவில் கத்தியுடன் வீட்டு கதவுகளை தட்டும் மார்பு நபர்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு அருகே சோலார் இ.பி நகர் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. கடந்த சில நாட்களாக இது குடியிருப்பு பகுதியில் நள்ளிரவு மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் உறுதி பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி மர்ம நபர் ஒருவர் கையில் அறிவாளியுடன் வீட்டில் கதவை நல்லிரவில் தட்டுவது காலிங் பெல்லை அழுத்துவது செயலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் அந்த நபரால் பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளில் நள்ளிரவில் தட்டி வருவது வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதி மகள் ஒருவித அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இது குறித்து மோடக்குறிச்சி காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பகுதி மக்கள் தெரிவித்ததாவது, சமீப நாட்களாக நல் இரவில் மர்மநபர்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மர்மநபர்கள் கத்தியுடன் சுற்றி வருவதால் நாங்கள் பீதி அடைந்துள்ளோம் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்.
மர்ம நபர்களின் நடமாட்டத்தால் இரவு நேரங்களில் வெளி வராத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மர்ம நபர்களால் பெரிய பிரச்சனை ஏற்படும் என்று அவரை பிடிக்க போலீச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
English Summary
Erode district the public is afraid of people who knock on the doors of houses with knives at night