#கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலி || அவர்களை நம்பி போராட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் - மாவட்ட எஸ்.பி., விடுத்த எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த தடை விதித்து, அம்மாவட்ட  எஸ்பி  ஸ்ரீநாதா அறிவிப்பு வெளியீட்டாளர். 

அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் யாரேனும், காவல்துறை அனுமதியின்றி சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்து வதாக கூறினால், அவர்களை நம்பி போராட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள். 

அப்படி கலந்து கொள்பவர்கள் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பாது காப்பிற்காக விழுப்புரம் மாவட்ட காவல்துறை செயல்படும். 

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி இறப்பு சம்பந்தமாக பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்களின் சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்பட்டு, பொய்யான தகவல் பரப்புபவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்".

இவ்வாறு அந்த அறிவிப்பில் எஸ்பி ரீநாதா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi issue vilupuram sp warn


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->