போய் வாருங்கள் மாமா! உதயசூரியனின் கதிராக ஒளிவீசி நமக்கு என்றும் வெளிச்சம் தருவார்! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர், முதலவர் முக ஸ்டாலின் விடுத்துள்ள உருக்கமான செய்தியில், "அண்ணன் முரசொலி செல்வத்தின் மரணத்தை ஒரு கட்சிக்கோ குடும்பத்திற்கோ ஏற்பட்ட மரணமாகக் கருதாமல், சமூகநீதிப் பயண வழியில் இயற்கை உருவாக்கிய இடர்ப்பாடு என்று கருதி, துயரத்தில் துணைநின்று ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி!

முரசொலி செல்வம் மறையவில்லை. உதயசூரியனின் கதிராக ஒளிவீசி நமக்கு என்றும் வெளிச்சம் தருவார்!" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக துணை முதலவர் உதயநிதி விடுத்த உருக்கமான பதிவில், "முரசொலியின் தூணாக விளங்கிய செல்வம் மாமாவின் இறுதி ஊர்வலத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களோடு பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினோம். 

உங்களின் எழுத்துக்களும் – ஆலோசனைகளும் என்றும் எங்களை வழிநடத்தும். போய் வாருங்கள் மாமா" என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin and Udhay Final Condolence to Murasoli Selvam DMK


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->