மிதமான மழை பெய்ய வாய்ப்பா!!! அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகம்..... - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குக் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைப் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.


மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை 10 மணி வரை மிதமான மழைப் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதில் திருவாரூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Moderate rain likely in Tamil Nadu in the next three hours


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->