நாமக்கல் அருகே கொடூர விபத்து! நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து - லாரி! 3 பேர் பலி! - Seithipunal
Seithipunal


நாமக்கல்: ராசிபுரம் மெட்டாலா அருகே தனியார் பேருந்து - லாரி, நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகியுள்ளனர்.

10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், ஒருவர் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியாகியுள்ளார். இதன் மூலம் இந்த கொடூர விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் உமா ஆறுதல் கூறி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Namakkal bus lorry accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->