சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மின்தடை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தற்போது பலத்து சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் ஆங்கா அங்கே மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் தலைநகரான சென்னையிலும்‌ மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பூஜை வட மின் கம்பிகள் புதைக்கப்பட்டாலும் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது. அதனை சரி செய்யும் வகையில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில் இன்று சென்னையில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 30 மணி வரை மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

பராமரிப்பு பணி காரணமாக பட்டாபிராம் துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக பட்டாபிராம் தண்டுறை அய்யப்பன் நகர் கோபாலபுரம் கிழக்கு மற்றும் மேற்கு உள்ளிட்ட பல  பட்டாபிராம், தண்டுரை, அய்யப்பன் நகர், கோபாலபுரம் கிழக்கு, மேற்கு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power shutdown in various places of Chennai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->