பராமரிப்பு பணி! கும்மிடிப்பூண்டி பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி துணை மின் நிலைய பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கும்மிடிப்பூண்டி பஜார், பைபாஸ் சாலை, பிரித்வி நகர், கோட்டக்கரை, முனுசாமி நகர், பூபாலன் நகர், மங்காபவரம், பாலகிருஷ்ணாபுரம், பெத்திகுப்பம், ஆத்துப்பாக்கம், சாமி ரெட்டி கண்டிகை, மா.பொ.சி. நகர், ஏனாதிமேல்பாக்கம், ரெட்டம்பேடு சாலை, சோழியம்பாக்கம், அயநல்லூர், புரெட்டிபாளையம், பெரியநத்தம், தேர்வழி, குருவியகரம், அப்பாவரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Service work at Kummidipoondi Sub Station


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->