தற்கொலைக்கு முயன்ற பெண் காவல் உதவி ஆய்வாளர்... காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


பெண் காவல் உதவியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் காவல் நிலையத்தில் காவல்  உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லெட்சுமி.  நேற்று இவர் ரவுண்டானா அருகில் பணியில்  ஈடுப்படிருந்த போது மயங்கி விழுந்துள்ளார்.  அவரை மீட்ட உடனடிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். விசாரணையின் போது அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sub Inspector Attempted Suicide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->