தீடீர் மாரடைப்பு! வங்கி ஊழியர் மரணம்! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த வங்கி ஊழியர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ் குமார் (30). அவர் வழக்கம் போல் வேலைக்கு வந்ததாக கூறப்படுகிறது. நாற்காலியில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென சரிந்து கீழே விழுந்துள்ளார்.

ராஜேஷ் கீழே விழுந்த பார்த்த மற்ற பணியாளர்கள் அவருக்கு பிசிஆர் முதலுதவி செய்தும் பயனளிக்காததால். ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ராஜேஷை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வங்கி ஊழியர் மாரடைப்பால் உயர்ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sudden heart attack Bank employee death


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->