தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில்.. டாஸ்மாக் மற்றும் இறைச்சி கடைகள் இயங்காது.! - Seithipunal
Seithipunal


இன்று மகாவீர் ஜெயந்தி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை, திருப்பத்தூர் தென்காசி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் மது வளாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu today some district wineshop and meat shop closed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->