ஆசிரியர்கள் & பெற்றோர்களுக்கு பள்ளி மாணவர்கள் பாத பூஜை செய்யக் கூடாது! அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரு முக்கிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

- பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன் பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் நடவடிக்கைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். 
- மாணவர்களின் மன நலம் மற்றும் கௌரவத்திற்கு பாதகமாக இருக்கக்கூடிய செயல்பாடுகளை அனுமதிக்க கூடாது.  
- பாத பூஜை தொடர்பாக புகார்கள் கிடைத்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கல்வி மட்டுமே முக்கியமாக இருக்க வேண்டும்; அவர்கள் எந்த விதமான அழுத்தத்திற்கும் உள்ளாகக்கூடாது. ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் மாணவர்களின் கௌரவத்தை மதிக்க வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கலாம் எண்ட்ஸரு சொல்லப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teachers Parents Students Schools PAATHA POOJA


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->