கொறடா அறிவிப்பு!!! அரசு தலைமையில் நாளை தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டமா!!! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நாளை மாலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக தி.மு.க. அரசு தலைமை கொறடா அறிவிப்பு ஒன்று வேளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது,"நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்.

இது சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நாளை மாலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும்.

இதில் தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தக்கூட்டத்தில் அனைவரையும் அழைத்ததன் காரணம் என்னவாக இருக்குமென்று பலர் கலந்துரையாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Whip announcement DMK MLAs to meet tomorrow under government leadership


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->