பெண்கள் இருக்கும் வீட்டின் ஜன்னலை எட்டி பார்த்த இளைஞர்..அப்பகுதியினர் தாக்கியத்தில் உயிரிழப்பு!! - Seithipunal
Seithipunal


தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் இளம்பெண்கள் தங்கிவுள்ள வீட்டின் ஜன்னலை எட்டிப் பார்த்த இளைஞர். திருடன் என நினைத்து அப்பகுதியினர் தாக்கியதில் உயிரிழப்பு.

 காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் தொழிற்சாலையில் பணியாற்றும் வில்லன் பெண்கள் வாடகைக்கு தங்கி உள்ள வீட்டின் ஜன்னல் வழியை இளைஞர் ஒருவர் எட்டி பார்த்து உள்ளார். பெண்கள் கூச்சலிட்டதால் அருகில் உள்ள வீடுகளில் இருப்போர் அந்த இளைஞனை பிடித்து கொடூரமான முறையில் சாரா மாறியாக தாக்கியதில் அந்த இளைஞனும் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.

நடிக்கிறார் என்று நினைத்து அப்பகுதியினர் தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிர் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞர் திருவண்ணாமலையைச் சேர்ந்த பரசுராமன் (வயது 28 ) என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய ஏழு பேர் மீது ஒரகடம் காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth girl room window open village people attack


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->